முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆண்கள் மற்றும் பெண்கள் மலட்டுத்தன்மைக்கான முழுமையான தீர்வு Complete solution for infertility of men and women

பெண் மலட்டுத்தன்மை நீங்க வழிகள்

வயதுக்கு வரும் பெண் பிள்ளைகள் நல்லெண்ணெய், உளுந்தங்களி, லேகிய வகைகள் சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள். இதுவும் மலட்டுத்தன்மைக்கு காரணமாகிறது.
மாதவிலக்கு 28 நாட்ளுக்கு ஒருமுறை வரவேண்டும். இதில் ஒருநாள் மாறுபடலாம். மாதவிலக்கு 3 நாட்கள் இருக்க வேண்டும். வயிற்றில் வலி இருக்கக்கூடாது. அப்படி வலிஇருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
நிறைய பெண்களுக்கு வெள்ளைப்படும். அதை தடுக்க சித்த மருத்துவத்தில் மருந்துகள் இருக்கின்றன. ரத்தப்போக்கு பிரச்சனை வந்தாலும் அதையும் உடனே சரிப்படுத்த வேண்டும்.
பெண்கள் மலட்டுத்தன்மையை போக்க வழி :
மலட்டுத்தன்மை கொண்ட பெண்கள் உணவு வகையிலும் கவனம் செலுத்தவும். கசப்பு, துவர்ப்பு, இயற்கையான இனிப்பு… இந்த மூன்றையும் உணவில் மூன்றில் ஒரு பங்கு குறையாது பார்த்துக்கொள்ளவும்.
அதாவது பாகற்காய், சுண்டைக்காய், வெந்தயம், கேரட், பீட்ரூட்டை தாராளமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை, வல்லாரைக்கீரை, தூதுவளை, இப்படி ஏதாவது ஒரு கீரையை தினமும் உணவுடன் காலை அல்லது மதியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மாதுளம் பழம், அத்திப்பிஞ்சு, திராட்சை, எலுமிச்சசம் பழம், ஆரஞ்சு நலம் தரும். பூ வகைகளில் ரோஜா, மாதுளம் பூ, ஆவராரம் பூ, செம்பருத்தி பூ நல்லது.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க :
வெண்பூசணியை தினம் உணவில் சேர்த்து வந்தால் கர்ப்பக் கோளாறுகள், மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.
 


மலட்டுத்தன்மை நீங்க ஆண்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் !!

நகரங்களில் வசிக்கும் ஆண்களிடம் மலட்டுத் தன்மை அதிகரித்து வருகிறது. இதற்கு அறியாமைய நெருக்கடியான வாழ்க்கை முறையையும் பின்பற்றி வருவத காரணம் என்பதை மறுக்க முடியா இது போன்ற நெருக்கடியான வா முறையால் ஆண்களிடம் மலட்டுத் த உருவாகி அவர்களுடைய துன்பங் அதிகரிக்கின்றன.
முறையற்ற உணவு முறை மற்றும் மோசமான வேலை நேரங்கள் ஆகி ஆண்களுக்கு பெறுமளவு மன அழ கொடுப்பதுடன், அதன் தொடர்ச்சிய அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு உலை வைக்கவும் செய்கின்றன. இ போட்டி நிறைந்த உலகத்தின் வேக ஆண்கள் பலரும் தங்களுடைய அடிப் சுகாதாரத்தையும் அதன் காரணம வரும் மலட்டுத் தன்மையையும் பாதிப்பதை உணருவதில்லை.
ஆரோக்கியமான வாழ்வு முறையையும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுவதன் மூலமும் ஆண்கள் மலட்டுத் தன்மை தவிர்க்க முடியும். உடற்பயிற்சிய தொடர்ந்து செய்து வருவதால் உட உறுதிப்படுத்தி வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தையும், சுகாதாரத்தையும் நிலைநாட்ட முடியும். புகைப் பழக்கமும் மலட்டுத்தன்மை வர முக்கியமான காரணமாக உள்ளது.
புகைப் பழக்கத்தினால் மலட்டுத் தன்மையும், செயல்பாட்டில் பயமு ஏற்படும். மேலும், அதீதமான அளவி ஆல்கஹால் குடிப்பதும் மலட்டுத் தன்மையை உருவாக்கும். சில நேரங்களில் சுகாதாரமற்ற உணவு உயிரணுக்களின் தரம் மற்றும் அவற் எண்ணிக்கை ஆகியவற்றாலும் மல தன்மை ஏற்படுகிறது. வைட்டமின் மற்றும் துத்தநாகம் போன்ற தாது நிறைந்திருக்கும் உணவை உட்கொள்வதன் மூலம் மலட்டுத் தன்மையை குறைக்கவும், செயல்பாட்டை உத்வேகப்படுத்தவு முடியும்.
வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை தரமா உயிரணுக்கள் அதிக எண்ணிக்கை உற்பத்தியாக உதவி செய்கின்றன. வைட்டமின்களில் பெரும்பாலான பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, தக்க பீன்ஸ் போன்றவற்றில் கிடைக்கின்ற இந்த காய்கறிகளை அதிகளவில் தொடர்ந்து உட்கொண்டு வருவதன் மூலம், உங்களுக்கு மலட்டுத் தன்ம வருவதை பெருமளவு குறைக்க முடியும்.
ஆரஞ்சு
ஆண்களின் கருத்தரிக்கும் திறன அதிகப்படுத்துவதில் அடர் வண்ண காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரு பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு நி காய்கறி அல்லது பழத்திற்கும் குறிப்பிட்ட வகையான சுகாதார பலன்களும், கருத்தரிக்கும் திறன ஊக்கப்படுத்தும் சத்துக்களும் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், வைட்டமின் C-யும் நிரம்பியிருக்க ஆரஞ்சுகள் செயல்பாட்டு உத்வேகத்தையும், கருத்தரிக்கும் திறனையும் மேம்படுத்த பெருமள பயன்படுகின்றன.
கீரைகள்
உடலுக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்ற தாதுக்கள் பசுந்தழைகளில் பெரு குவிந்துள்ளன. தாதுக்கள் நிரம்பி உள்ள கேல், பசலைக் கீரை, ஸ்விஸ் ச கடுகு இலைகள் ஆகியவற்றில் உள் அவசியமான ஊட்டச்சத்துக்கள் மலட்ட தன்மையை குறைக்கவும் மற்றும் உயிரணுக்களின் திறனை அதிகரிக்கவும் செய்கின்றன.
கேரட்
கேரட் சாப்பிடுவது பார்வையை தெளிவுபடுத்த உதவுவது மட்டுமல்லாமல், ஆண்களின் மலட்டுத் தன்மையை குறைக்கவும் உதவுகின்றன. கரு முட்டையை ந உயிரணுக்களை எடுத்துச் செல்ல சத்துக்கள் கேரட்டில் மிகவும் அதிக உள்ளதாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார துறையினரின் ஆய்வுகளில் தெர வந்துள்ளது.
தானியங்கள்
வெள்ளை ரொட்டிகள் அல்லது வெ அரிசிகளை தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக முழு தானியங்களை உ எடுத்துக் கொள்ளும் போது, அது சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவ நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தச் செய்கின்றது. உங்களுட இன்சுலின் முறையாக செயல்படு போது, ஹார்மோன் அளவுகள் மிக சமநிலையுடன் காணப்படும். இதன் மூலம் உங்களுடைய கருத்தரிக்கு தன்மை அதிகரிக்கும்.
வெண்ணெய் பழம் மற்றும் பாதாம்
உங்களுடைய உணவுடன் வெண்ண பழம் மற்றும் பாதாம் கொட்டைகள சேர்த்துக் கொள்வது நீண்ட கால அ உங்களுக்கு மிகவும் உதவும். இந்த உணவுகளில் காணப்படும் கொழுப்புகள் உடலுக்கு மிகவும் ஏற்றவையாகும். இவை உங்கள் உட உள்ள இன்சுலின் முறையாக செயல்படவும், அதன் மூலமாக ஹார்மோன்கள் சமநிலைப்படவும் செய்து, உங்களுடைய கருத்தரிக்க திறனை அதிகப்படுத்துகின்றன.
பீன்ஸ் மற்றும் பசலைக் கீரை
இயற்கையாகவே கருத்திரிக்கும் திறனை அதிகரிக்கும் போலிக் அ நிறைந்திருக்கும் உணவுளாக பீ மற்றும் பசலைக் கீரை ஆகியவை உ ஆண்கள் தங்களுடைய உயிரணுக்க எண்ணிக்கை மற்றும் அடர்த்தியை அதிகரிக்க போலிக் அமிலம் தேவைப்படுகிறது. போலேட் நிரம்பியுள்ள உணவுகளை அதிக உட்கொள்வதன் மூலமாக கருத்தரிக் தன்மையை அதிகரிக்கும் போலிக் அமிலம் இயற்கையாகவே கிடைக்க
முறை கட்டிய தானியங்கள் மற்றும் நாற்றுகள்
சமைக்காத காய்கறிகள் அல்லது நாற்றுகளில் உள்ளதை விட 100 மட அதிகளவிலான என்ஸைம்களை மு கட்டிய தானியங்கள் கொண்டிருக்கின்றன. ஆண்களின் கருத்தரிக்கும் தன்மையை அதிகப் ஆக்ஸிஜன் எதிர்பொருட்களும், புரதங்களும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
தங்களுடைய கருத்தரிக்கும் தன்ம அதிகப்படுத்த நினைக்கும் ஆண்கள் தினமும் 90 கிராம் அளவிற்கு இந்த சத்துக்களை உட்கொள்ள வேண்டும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!

Every town’s our home town; every man, our kinsman; good and evil happen not because of others; pain and relief happen on their own; dying isn’t something unknown; neither do we rejoice that life is a joy, nor in disgust, do we call it a misery; since we know from words of the wise ‘Our precious lives follow their destined course, like rafts following the course of a mighty river clattering over rocks after a downpour from lightning slashed skies’, we are not impressed by the mighty; more importantly, we do not scorn the lowly. யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னாது என்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண் துளி தலை இ, ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. This poem by Kanian Poonkundranar (A...

ஆளப்போறான் தமிழன் பாடல் வரிகள் Aala Poraan Tamizhan song lyrics

படம்: மெர்சல் வரிகள்: விவேக் குரல்: கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா இசை: ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் வரிகள்:- கோரஸ்: ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு! முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம் ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம் எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும் கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..   பாடல் :  ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான் இன்னும் உலகம் ஏழ அங்க தமிழப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி... வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம் தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும் காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம் சரணம்: ஹே அன்பைக் ...

உலக தமிழ் சங்கம் World Tamil Association

தமிழ்ச்சங்கம்    என்னும் பெயரில் பல்வேறு கால-கட்டங்களில் பல்வேறு சங்கங்கள் நிலவிவந்தன. சங்கம் என்பது தமிழை வளர்க்கும் பொருட்டு புலவர்கள் ஒருங்கிணைந்த ஒரு கூட்டமைப்பு. பழங்காலத்தில் இருந்த தமிழாய்வு மாணவர்கள் மற்றும் கவிஞர்களின் ஒருங்கமைப்பு ஆகும். இந்தச் சங்க அமைப்பு அமைப்பு கூடல் என்றும் குறிப்பிடப்படுகிறது.பண்டைய காலத்தில் மூன்று சங்கங்கள் இருந்துள்ளதாக இறையனார் களவியல் நக்கீரர் உரை கூறுகிறது. மூன்றாவது தமிழ்ச்சங்கம் இருந்த இடம் தற்போதுள்ள மதுரையாகும். தேவாரம், திருவிளையாடல், பெரியப் புராணம் மற்றும் இறையனார் அகப்பொருள் போன்ற பல்வேறு இலக்கியங்கள் 'சங்கம்' என்ற சொல்லால் இதனைக் குறிப்பிடுகின்றன. இவை அனைத்தும் [[சங்கம் (முச்சங்கம்)|நங்ககாலத்தில் இருந்த சங்கங்களையே குறிப்பிடுகின்றன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு.400 முதல் கி.பி.200 வரை இருந்துள்ளது. இருப்பினும் சங்கத் தோற்றத்திற்கு நீண்ட காலத்திற்குப் பின்னரே சங்கம் என்ற சொல் வழக்கிற்கு வந்துள்ளது. புணர்கூட்டு என்னும் சொல் சங்கத்தை உணர்த்தும் சொல்லாகப் பயின்றுவந்துள்ளது   மதுரைத் தமிழ்ச் சங...